ஊர்:அவளிவணநல்லூர்.தி.த-217.அவள்-இவள்-நல்லூர். புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசாட்சிநாதர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
முகப்பு வாயில்.
தீர்-சந்திர.
மரம்-பாதிரி.
தி.நே-0700-1200,1700-2000
பஞ்ச ஆரணயத்தலம்.2/5 திருமால், காசிபமுனி, முருகன், சூரியன், அகத்தியர், கண்வரிஷி வழிபட்டது. ஆதிசைவ அந்தணர் மகளை மணந்து பின் காசி சென்று திரும்பியவர் அம்மை நோய் பாதித்த மனைவி- இவள் மனைவியல்ல இளயவளே மனைவி என்றவருக்கு அவள் இவள் எனக் காட்டிய தலம். அவள்-இவள்-நல்லூர். தை அமாவாசை உற்சவம். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)