ஊர்:பேளூர்,திருவேள்வியூர்.சுவேதாநதி/வெள்ளாறு/வசிஷிடநதிக்கரை
மூலவர்:
இறைவன்: sriதாந்தோன்றீச்வரர்(சு)
இறைவி: sriஅறம்வளர்தநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,ஸ்ரீஇரட்டைவிநாயகர். ஸ்ரீஜேஷ்டாதேவி
நிலைராஜகோபுரம்-97'
தீர்-வசிஷ்ட
மரம்-பலா
தி.நே-0700-1200,1700-2000
தொலைபேசி-04292-241400
ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு). அர்ஜுனன் அம்பெய்து மலையிலிருந்து வந்த கங்கை நீர்-சுவேதநதி. வசிஷ்டமகரிஷி தவம். வெள்வி செய்த ஊர்-வேள்வியூர். நாரதர், துர்வாசர், இந்திரன், கபிலர், ரோம்சர், சம்புகன், சனந்தன் வழிபட்டது. இறைவன் முன் திருவிளக்கு எரிக்கும் முறைப்படி உள்ள யாமம் எனும் கால அளவிற்கு தன்னிடமிருந்த கணம் என்றபுல் போதாமையால் தனது தலைமுடியை எழும்பு கரைந்து உருகுமாறு தீயை மூட்டி எரித்து விளக்கேற்றி திருவடி அடைந்தார்- கணம்புல்லர். சிற்பக்கலை சிறப்பு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.