ஊர்: தென்னாங்கூர்#தட்சிணபண்டரிபுரம்
மூலவர்:ஸ்ரீபாண்டுரங்கன்-நின்றகோலம்,விட்டலன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீருக்மாயிதாயார்
உற்சவர்: 1.ஸ்ரீஅர்ச்சுதராஜன் 2.ஸ்ரீகோவிந்தராஜபெருமாள்-ஸ்ரீருக்மணி, ஸ்ரீசத்யபாமாபிறசன்னதிகள்: கருடாழ்வார். சுதர்சன சக்ரத்தாழ்வார்,
3புறகோபுரங்கள்-கி.5நி.ராஜகோபுரம்
வி-120'உயர கங்காதார
மரம்-தாலால-தென்னாட்டில்இங்கு
தி.நே-0600-1200,1600-2000
# 20052009-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
ஸ்ரீமடம்-கோவில்விடுதி-04183-225997
ஸ்ரீஞானந்தகிரிசுவாமிகள் சீடர் ஹரிதாஸ்கிரி மஹாரஷ்டிர மாநிலம் மங்கள்வாடி என்ற ஊரில் தங்கியிருந்தபோது பண்டரிபுரம் செல்ல அவருக்கு கனவில் அறிவுறுத்தி பண்டரிபுர பிரதான அர்ச்சகரின் கனவில் ஹரிதாஸ்கிரி உருவத்தைக் காட்டி பண்டரி சந்நிதியில் அன்றாடம் பூஜிக்கப்படும் சிறிய விக்கிரத்தை அவரிடம் அளிக்குமாறு ஆணை. பூரிஜெகந்நாதர் கோயில் வடிவமைப்பில் கருவறை. கிருஷ்னனின் பாலலீலை கண்ணாடியிலை சித்திரங்கள் சிறப்பு. நித்ய கல்யாணமூர்த்தி கோவிந்தராஜபெருமாள்- வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் கல்யாண உற்சவம், பூரி ஜெகந்நாதர் ஆலயம்போன்றே சிறப்பான 120' உயர கோபுரத்தின்மேல் சுதர்ஸன சக்கரம் சிறப்பு. சனி, ஞாயிறு- வெங்கடாஜலபதி, அலர்மேல்மங்கைத் தாயார் அலங்காரங்கள் சிறப்பு. தினமும் அன்னதானம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)