ஊர்:மருதாடு, மருதங்காடு-மருதவனம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபுரந்தரபுரீசுவரர்,ஸ்ரீஇந்திரபுரீசுவரர்,
இறைவி: ஸ்ரீஇந்திரபிரசாதவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி,ஸ்ரீசுப்ரமண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீசூரியன், ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீதர்மசாஸ்தா,ஸ்ரீநடராஜர்-ஸ்ரீசிவகாமி
3நிலைராஜகோபுரம் மரம்:
தீர்: இந்திரதீர்த்தம்
ஒருகாலபூஜை. தி.நே-0700-1000,1700-2000
இந்திரன் ததீசி முனிவரின் வஜ்ர தேக முதுகெலும்பை தன் ஆயுதமாக ஆக்கி அதனால் விருத்திராசுரனை அழித்தான். ததீசி முனிவரின் இறப்பு பிரம்மஹத்தி தோஷமாக இந்திரனை தொடர அந்த பாவம் நீங்க இங்கு இறைவனை வழிபட்டு அருள்.
முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி அவனிமுழுதுடைநாயகி தன் தீராத தலைவலி வழிபட்டு நீங்க இக்கோவிலை கற்கோவிலாக திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)