ஊர்: வாசுதேவநல்லூர்.கருப்பையாற்றின்கரையில்
மூலவர்: ஸ்ரீவெங்கடாஜலபதி-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅலர்மேல் மங்கைத்தாயார்.
உற்சவர்: ஸ்ரீநிவாசபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்: ஸ்ரீஆழ்வார்கள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசக்ரத்தாழ்வார், ராமர்-சீதா,லட்சுமணன்
மரம்: ஸ்ரீ
தீர்:
தி.நே-0600-1000,1700-2000
1000ஆண்டுகள் பழமை. சிவனுக்கும் பார்வதிக்கும் ஊடல் ஏற்பட்டு பிரிய பார்வதியை சமாதானப்படுத்தி சிவனுடன் ஒன்று சேர்த்தார். இருவரும் சேர்ந்து திருமாலுக்கு காட்சி. அருகிலேயே இங்கு கோவிலில் வெங்கடாஜலபதி என்ற பெயருடன் குடிகொண்டார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: