ஊர்:திருக்கோடி.கோடிக்கரை.தி.த-244+மு.குழகர்கோயில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅமுதகடேஸ்வரர்(சு), ஸ்ரீகுழகேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனாஷி, ஸ்ரீமைத்தடங்கண்ணி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅமிர்தகரசுப்ரமண்யர்-ஒருமுகம்-6கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்- வனதேவதை காடுகிழான், நவகோள்கள் ஒரே வரிசையில் சிவனை வழிபாடு. ஸ்ரீகஜலட்சுமி,
6நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி(கடல்),அமுதகிணறு.
மரம்-குரா. 4கால பூஜைகள்
தி.நே-630-12,17-2030
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
வாயு திருபாற்கடல் அமுதகலசத்தை தேவர் உலகம் கொண்டு செல்லும்போது தவறிவீழ முருகன் அதை தாங்கி தேவர்களிடம் அளித்த தலம்.
பிரமன், சித்தர்கள், நாரதர், இந்திரன், குழக முனி வழிபட்டதலம்.
கோளிலி-நவக்கிரகங்கள் ஒரே வரிசையாக முருகனை வழிபாடு.
சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஆதிசேது. இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் ருத்திரகோடி தீர்த்தம்.
பேச்சுவராத குழைந்தைகளுக்கு சஷ்டி விரதமிருந்து அபிஷேகத் தேன் பலன்.குழந்தைப்பேறு கிட்டும், சத்ரு பயம் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)