ஊர்:நத்தக்காடையூர்+பெ # நத்தக்காரையூர்,நொய்யலாற்றின்கரை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஜெயம்கொண்டீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலசௌந்தரவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார். ஸ்ரீவலம்புரி விநாயகர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீபாலமுருகன்,
மரம்: வில்வம்-12இலை:
தீர்:
தி.நே-0600-1200,1700-2000
# 04-08-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஜெயங்கொண்ட சோழன்- முதலாம் ராசராசன் கட்டிய கோவில். திருட்டுப்போன பொருள்கள் மீண்டும் கிடைத்திட வழிபாடு. வயல்களில் விளையும் பொருட்கள் பிரதோஷ நாட்கள் வழிபாட்டிற்கு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)