ஊர்: கொரட்டூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஜம்புகேஸ்வரர்
இறைவி:ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீலிங்கசக்திஅம்பாள் மனோன்மணி, ஸ்ரீஇரட்டைவிநாயகர்கள், ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை, ஸ்ரீபைரவர் ஸ்ரீசூரியன்,ஸ்ரீமரத்தடி விநாயகர், ஸ்ரீவரசித்திவிநாயகர்,ஸ்ரீஐயப்பன்,
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0600-1200,1800-2000
காகபுஜண்டர் வழிபட்டதலம்.
திருநாவுக்கரசர் பாடி செல்லும் வழியில் இங்கு வழிபாடு செய்துவிட்டு போகும்போது தனது பாத குரடுகளை மறந்து விட்டுச் சென்றார். அதை மக்கள் வணங்கி வழிபட ஈசனார் அவர்களுக்கு காட்சி. குறடுகளால் மக்களுக்கு இந்தப்பேறு கிடைத்ததால் இவ்வூர் குறட்டூர் என வழங்கி தற்போது கொரட்டூர் என்றானது.
செம்பியன்மாதேவி வழிபட்டார். அவர் செல்லிற்கேற்ப ராஜராஜ சோழன் இக்கோவிலில் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)