ஊர்: விழுப்புரம்,விழுப்பரையபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தி.நே:
குபேரன் சிறந்த சிவ பக்தன். அவனிடமிருந்த இலங்காபுரி ராஜ்யத்தைப் பிடுங்கி அவனை துரத்திவிட்டான் ராவணன். குபேரன் சிவத்தலங்களுக்கு சென்று பூஜைசெய்து வழிபட்டு வந்தான். ஒருநாள் சிவன் காட்சி கொடுக்க தான் விரும்பும் போதெல்லாம் தரிசிக்க வரம் கேட்க மகிழ்ந்தார் சிவன். யாருக்கும் கிடைக்காத இந்தப் பேறு தனக்கு கிடைத்திருப்பது பற்றிய பெருமிதத்தினால் நாளடைவில் கர்வம் கொண்டான். நாரதரை சந்தித்த குபேரரை அவர் குழப்பிவிட ஒரு பிரயோஜனமும் இல்லாத இந்த வரத்தை தாம் ஏன் கேட்டோம் என நினைத்தான். அடுத்தமுறை இறைவனை சந்தித்தபோது அன்று ஏதாவது வரம் வேண்டுமா என்றீர்கள். இந்த உலகத்தில் உள்ள சோத்துக்கள் எல்லாம் எனக்கு வேணும் எனகேட்க அவ்வாறே என சிவன் அருளினார். எல்லா சொத்துமே எனக்குன்னா உங்க சொத்தான பார்வதியும் எனக்குத்தானே சொந்தம் என்ற குதர்க்கத்தைக் கேட்ட பார்வதி ஈன புத்தியுள்ள உன் உடல் ஷீனம் அடைய என்று சாபம் கொடுத்தாள். உருக்குலைந்த குபேரன் பூவுலக சிவத்தலங்களுக் கெல்லாம் சென்று தன்னை மன்னிக்க வேண்டினான். பல காலத்திற்குப்பின் இத்தலத்தில் ஈசன் அவனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி என்றார் எம்பெருமான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)