ஊர்: இடையாறு#.தி.த-45 T.எடையார்,திருமருதத்துறை,ஆதிமத்யார்ஜுனம். தென்பென்னையாற்றுக்கும் மலட்டாற்றுக்குமிடையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமருதீஸ்வரர்(சு) ஸ்ரீஇடையாற்றீசர், ஸ்ரீஆதிமத்யார்ஜுனேஸ்வரர்.
இறைவி: ஸ்ரீசூட்சுமமத்யாம்பிகை, ஸ்ரீஞானம்பிகை, ஸ்ரீசிற்றிடைநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅகஸ்தீஸ்வரலிங்கம், ஸ்ரீமுருகன்-கலியுகராமப்பிள்ளையார்
த.வி. ஸ்ரீபாலாம்ருதவிநாயகர். 3நிலைராஜகோபுரம். மரம்-மருத.
தீர்:
3காலவழிபாடு
தி.நே.6-12,16-20
:
# 21062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
சிவன் மருத மரத்தடியில் உமாவிற்கு சிவரகசியத்தை சொல்லுவதை கிளியாக உருக்கொண்ட முனி கேட்பதைப் பார்த்த உமா பூ உலகில் பிறக்க சாபம். கிளி முகத்துடன் பிறந்த சுகர் முனிவர் வழிபாடு. அகத்தியர் வழிபாடு. பிரமோற்சவம், ஆற்றுத் திருவிழா சிறப்பு. மாசி-15,16 மாலை சூர்ய்கதிர்கள்-சிறப்பு பூஜை. சுந்தரர்-பாடல் பெற்ற தலம். ஐயர் அருகில். சந்தானக்குறவரில் மறைஞான சம்பந்தர் அவதாரத்தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)