ஊர்: கொடும்பாளூர்.மூவர்கோயில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமுகுந்தேசுவரர்.
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவீணாதார தட்சிணாமூர்த்தி .
மரம்:
தீர்: கிணறு
தி.நே-0700-1200,1700-2000
சிகரம்வரை கோவில் முழுவதும் கல்லால் ஆனது. வேளிர்குல மன்னன் பூதிவிக்ரம கேசரி தன் பெயராலும் தனது மனைவியர் வரகுணவாட்டி, கற்றளை பிராட்டி ஆகியோரது பெயரால் கட்டப்பட்ட கோவில். அச்சு அசலாக ஒரே அமைப்பில் இருந்த 3 கோவில்களுள் ஒன்று காலப் போக்கில் அழிந்து விட்டது. விமானத்தின் கட்டுமான கற்கள் சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சிவனின் அற்புத கோலங்கள் விமானத்தின் மாடங்களில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. கலைநயமிக்கதால் இதை தொல்பொருள் துறை பாதுகாக்கின்றது. வீணாதார தட்சிணாமூர்த்தி. குருபரிகாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)