ஊர்: விருதுநகர், விருதுபட்டி, கௌசிகா நதியின் வடகரை
இறைவன்:ஸ்ரீ சொக்கநாதசுவாமி
இறைவி: ஸ்ரீமீனாட்சி
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணி-வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர்-சிவகாமி , ஸ்ரீஐயப்பன் ஐந்து நிலை ராஜ கோபுரம், 2பிரஹாரங்கள் மரம்: ஆல் தீர்: குளம் ஐந்து கால பூஜைகள் தி.நே:0600-1100,1600-2030
1000 ஆண்டுகல் பழமை. சோழர்கள் கட்டிய கோவில். பாண்டியர்கள் புணரமைப்பு.
அர்த்த ஜாம பூஜையில் இறைவனுக்கு பால்பாயாசம் நிவேதனம் செய்து வழிபட்டால் இல்லறத்தில் பிரிவுகள் நீங்கி இல்வாழ்வு நல்வாழ்வு ஆகும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)