ஊர்: காடனேரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமலைக்கொழுந்தீசர்
இறைவி: ஸ்ரீமரகதவல்லியம்மன்
உற்சவர்: ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
பிறசன்னதிகள்: ஸ்ரீ கணபதி, ஸ்ரீசுப்ரமணி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி
மரம்:
தீர்: ஆகாச கங்கை
தி.நே-0800-1800
5000' உயர மலை. மொட்டைமலை-லிங்ககிரி என வழங்கப்படும். குடவரைக்கோயில். சித்தர்கள் இருப்பிடமான இங்கு அவர்கள் தாகம் தீர்க்க அர்ச்சுனன் அம்பெய்து உருவான தீர்த்தம் ஆகாச கங்கை. சித்தர் ஒருவர் இந்த மலைப்பிரதேசத்தை குலுமை படுத்த இலுப்பை மரக்கன்றுகளை பசி தாகம் மறந்து நட்டுக் கொண்டிருந்தாதால் அவரது பசிபோக்க தினமும் ஓர் தட்டில் அவருக்குமுன் வைக்க ஈசனின் திருவுள்ளம் கண்டு நெகிழ்ந்து அதை பிரசாதமாக நினைத்து உண்டார். அர்ச்சுனன வெட்டிய்ச் குளம் திருவோட்டுக்கேணி- வருடம் முழுவதும் நீர் நிரம்பியிருக்கும். மார்கழி கடைவாரம் சூரிய கதிர்கள் இறைவன்மேல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)