ஊர்: எதிர்கோட்டை, சுனைகுடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுனைகண்டலிங்கேஸ்வரர், ஸ்ரீஅனை காந்தேஸ்வரர்,
இறைவி: ஸ்ரீஅகிலாண்ட ஈசுவரி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுக்ஞைவிநாயகர், ஸ்ரீகணபதி, ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீநாகர்
மரம்: வில்வம்
தீர்: சுனை
தி.நே-0600-1200,17-1900
இளம்பெண் ஒருத்தி ஓடுகின்ற காட்டாற்றில் குளித்து அருகில் உள்ள குன்றின்மீதிருக்கும் சிவனை வழிபட்டு வந்தாள். வானம் பொய்தது ஆற்றில் நீர் வரத்து குறைய வருந்திய அப்பெண் வறட்சி நீங்க கயிலைநாதனிடம் பிரார்த்தனை செய்ய காட்சியளித்து குன்றின்மேல் சுனை ஏற்படுத்தினார். இதைக் கண்ணுற்ற ஊர் மக்கள் குன்றின்மேல் கற்றளி கோவில் உருவாக்கினார்கள். அப்பெண் மறைவிற்குப்பின் கோவிலுக்கு அருகில் சூலாயுதத்தை நிறுவி ஜானகி ஈஸ்வரி அம்மன் என்று குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். சடையன் மாறவர்மன், வீரபாண்டியன் ஆகியோர் திருப்பணி. திருமணத் தடை நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)