ஊர்: பலவநத்தம், சிவபாதசேகரநல்லூர், பூங்காநாடு, புரவரி ஈஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீஆனந்தவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீகன்னிமூலைகணபதி, அரசுவேம்பு ராகுகேது விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீசூரியன்
மரம்:
தீர்: தெப்பக்குளம்.
நான்குகாலபூஜை தி.நே-0630-1230,1630-2000
1000ஆண்டுகள் பழமை. முதலாம் ராஜராஜ சோழனால் கற்றளியாக கட்டப்பட்டது. பிற்காலப் பாண்டியர்கள் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)