ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
######
ஸ்ரீ லட்சுமி குபேரர் காயத்திரீ
(செல்வ வளம் பெருக)
”ஒம் யகேஷசாய ச வித்மஹே
வைஷ்ரவனாய தீமஹி
தந்னோ ஸ்ரீத ப்ரசோதயாத்”
(யாகம் செய்து சிறப்பு பெற்றவனே, வளமளிக்கும்
மகேசன் தோழா செல்வ வளம்
அருளவாய் குபேரா போற்றி.)
”ஒம் மகேஸ்வரப் ப்ரியாய வித்மஹே
வைஷ்ரவணாய தீமஹி
தந்னோ குபேர ப்ரசோதயாத்”
(மகேஸ்வரருக்குப் பிரியமானவரே, சங்க நிதி,
பத்ம நிதி அடைந்த குணநிதியே, உன் மகத்துவத்தினால்
நிறைவான தனம் பெருகச் செய்வாய் குபேரா போற்றி.)
######