ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே
அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங்
கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல்
என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே
விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
######
ஸ்ரீ சுதர்சனமூர்த்தி காயத்திரீ
(விபத்துக்கள், எதிரிகளிடமிருந்து காப்பாற்ற)
”ஒம் சக்ர ராஜாய வித்மஹே
சகஸ்வர ஜ்வாலாய தீமஹி
தந்னோ சக்ர ப்ரசோதயாத்”
(விஷ்ணுவின் கரங்களில் சுழலும் சக்கரமே,
கவலைகளின் இருளை நீக்கும் கனலே,
பகை அச்சம் தீர்ப்பாய் சுதர்சனா போற்றி..)
######