ஓம்நமசிவய!
நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!
சித்திரை நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டியது.
நட்சத்திரத்தின் அதிதேவதை விஸ்வகர்மா
வழிபடவேண்டிய பைரவர் தலம் சக்கரபைரவர்- தர்மபுரி
வழிபடவேண்டிய தெய்வம் சித்திரரதவல்லபப்பெருமாள்-குருவித்துறை-சோழவந்தான்-8
பலன்கள் குரு பாரம்பரியத்திற்கான தெளிவு
நற்பலன் தரும் மற்ற கோவில்கள் தட்சிணாமூர்த்தி-பஞ்சநாதீஸ்வரர் (திருவையாறு, அண்ணன்கோவில்-திருவெள்ளைக்குளம், சௌந்திரராஜப் பெருமாள்-தாடிக்கொம்பு, காளமேகப்பெருமாள்-திருநாராயணபுரம் (முசிறி), ஸ்ரீநிவாசப்பெருமாள்-நாச்சியார்கோவில், திருவல்லநாதர்-திருவல்லம், வக்கரகாளியம்மன்-திருவல்லம், வீரட்டேஸ்வரர்-திருக்கோவிலூர், மணிகண்டேஸ்வரர்-திருமால்பூர்
வழிபடவேண்டிய கிரகம் செவ்வாய்
நட்சத்திரத்திற்குரிய மரம் வேம்பு
வேலவனுக்குதவிய நட்சத்திர பூதகண வேதாளம் செய்யூரில்-தாரகாசுர இம்ச
வழிபட வேண்டிய சித்தர்கள் சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி
சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்
வழிபடவேண்டிய நாயன்மார்கள் இசை ஞானி நாயனார், பெருமிழலைக் குறும்ப நாயனார்,
$$$$$