பத்ரகிரி மன்னனுக்கு ஞானம் ஏற்பட்டு தன் சொத்து, சொந்தங்களைத் துறந்து பட்டினத்தாரை குருவாக கொண்டு திருவிடைமருதூர் கோவிலில் இருந்தார். தான் இருக்கும் வாயிலில் குருவிற்கும் சேர்த்து பிச்சை எடுத்து வந்தார். பிச்சை எடுப்பதற்கு வசதியாக ஒரு திருவோடு மட்டும் வைத்திருந்தார். பிச்சை எடுத்தபின், தன் குருவிற்கு அளித்துவிட்டு தன்னை நாடியிருக்கும் ஒரு நாய்க்கு சிறிது அளித்து மீதியை தான் உண்டு வந்தார்.
ஒருநாள் பட்டினத்தாரிடம் வந்து பிச்சை கேட்டான் ஒருவன். ஞானி என்னிடம் ஒன்றுமில்லை. அடுத்த கோபுர வாயிலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான் அவனிடம் போய் நான் சொன்னதாகச் சொல்லி கேள் எனச் சிரித்தார். அந்த பிச்சைக்காரன் அடுத்த வாயிலுக்குச் சென்று ஞானி சொன்னதை அப்படியே கூறினான். பதறிப்போன சீடர் தன்னுடன் திருவோடு வைத்திருப்பதைத்தான் தன் குருநாதர் அப்படி சொல்லியிருக்கின்றார் என்பதைப் புரிந்து அந்த திருவோட்டை கீழேபோட்டு உடைத்தார். பின்னாளில் பெரும் ஞானியாக திகழ்ந்த பத்திரிகிரியார்தான் அவர்.
பத்ரிகிரியாருக்கு ஈசன் நடத்த விரும்பிய ஞானம் இது.
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஞானிக்கு ஞானம்!
Written by குருஸ்ரீ பகோராதலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.