gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

துறவி! குடும்பஸ்தன்! யார் உயர்ந்தவர்!

Written by

    ஒரு ஞானிக்கு ஏற்பட்ட, யார் உயர்ந்தவர் என்ற தன் சந்தேகத்தை இன்னொரு ஞானியிடம் கேட்க, அவர் கேள்வி கேட்ட ஞானியை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நாட்டிற்குச் சென்றார். அங்கு அந்த நாட்டு இளவரசிக்கு சுயம்வரம் நடந்து கொண்டிருந்தது.
    இளவரசிக்கு எந்த இளவரசரையும் பிடிக்கவில்லை. அங்கிருந்த இளம்துறவியை பிடிக்கவே தன் கையிலிருந்த மாலையை அவருக்குச் சூட்டினாள். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த துறவி காட்டிற்குச் சென்றார். அவரைப் பின் தொடர்ந்த இளவரசி தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டியும் மறுத்த துறவி காட்டினுள் மறைந்தார்.
   தனியாக விடப்பட்டு காட்டில் வழிதெரியாமல் திணரிய இளவரசியை ஞானிகள் இருவரும் சந்தித்து ஆறுதல் கூறி காட்டில் இருந்து வெளியேற உதவுவதாக கூறினர். இருட்டி விட்டதால் ஒரு மரத்தடியில் தங்கினர்.
    மரத்தின்மேல் கூடுகட்டி வாழ்ந்த குருவிக்குடும்பத்தின் தலைவன் தங்கள் இருப்பிடத்திற்கு வந்த அவர்கள் குளிரில் வருந்துவதைக் கண்டு சிறுகணல் ஒன்றை கொண்டு வந்து அவர்கள் அருகே போட்டது. அதனால் அவர்கள் மூவரும் குளிர் காய்ந்தனர். அவர்கள் பசிக்கு உதவ விருந்தோம்பல் கொண்டதனால் தானே உணவாக முடிவு செய்து அந்த தனலில் பாய்ந்தது. தலைவன் செயலில் பங்கு கொள்ளவேண்டி அந்த குருவிக் குடும்பத்தின் தலைவியும் அந்த தீயில் பாய்ந்து மாண்டது.
    இதை பார்த்துக் கொண்டிருந்த குஞ்சு, மூவருக்கும் தன் தாய், தந்தையர் படைத்த உணவு போதாது எனக்கருதி தானும் தீயில் பாய்ந்தது. சிறுது நேரத்தில் நடந்த இந்த நிகழ்வினால் மனம் நெகிழ்ந்த மூவருக்கும் அந்த குருவிக்குடும்பம் அளித்த விருந்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உணவை உட்கொள்ளாமல் வருத்தத்துடன் இரவைக் கழித்தனர்.
    பொழுது புலர்ந்தது. இளவரசிக்கு வழிகாண்பித்து அனுப்பினர். பின்னர் அழைத்துச்சென்ற ஞானி மற்றவரிடம் சொன்னார், இல்லறம் மேற்கொண்டால் பறவைகள் போல் தியாகம் செய்யும் மனப்பாங்கு வேண்டும். மற்றவர்கள் நன்மைக்காக செயல்கள் இருக்கவேண்டும். துறவறம் மேற்கொண்டால் அழகான பெண்ணையும், பேரரசையும் உதறிய இளம் துறவிபோல் இரு. பணத்திற்கும் பதவிக்கும் அடிமையாகாதே.
    அவரவர் இடத்தில், நிலையில் அவரவர் உயர்ந்தவர்கள். ஒவ்வொருவரின் கடமையும் வேறு! வேறு!

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27041522
All
27041522
Your IP: 3.17.184.90
2024-04-19 16:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg