gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

தர்மம் - கைவிடலாகாது!

Written by

    காட்டில் வேட்டைக்குச் சென்ற வேடனை புலி துரத்த ஆரம்பிக்க அருகில் இருந்த மரத்தின் மேல் ஏறினான். மரத்தின் உச்சியில் ஒரு கரடி இருந்தது. புலிக்கும் கரடிக்கும் இடையில் வேடன் அகப்பட்டுக் கொண்டான்.
   வேடன் மிருக குலத்தின் பகைவன், எனவே அவனைக் கீழே தள்ளிவிடு எனக் கரடியிடம் கூறியது புலி. நான் இருந்த மரத்தில் உயிருக்காக அண்டியதால் என்னிடம் சரண் அடைந்ததாக அர்த்தம். அவனை நான் கீழே தள்ளமாட்டேன் எனக் கூறி உறங்க ஆரம்பித்தது.
    சிறிது நேரம் கழித்து புலி வேடனைப் பார்த்து எவ்வளவு நேரமானாலும் நான் உனக்காக காத்திருப்பேன், உன்னை உண்டுதான் என் பசியை போக்க வேண்டும் என்றது. வேடன் மிகவும் கலக்க மடைந்தான். அப்போது புலி அவனிடம் கூறியது, நீ அந்த கரடியை கீழே தள்ளிவிடு, அதை உண்டு உன்னை விட்டு விடுகிறேன் என்றது.
    உயிர்மேல் பற்றால் தன்னை காப்பாற்றிய கரடியை கீழே தள்ளினான் வேடன். மரத்தின் கீழ்க் கிளையைப் பிடித்து கீழே விழாமல் தப்பியது கரடி. அப்போது புலி சொன்னது, மனிதன் நன்றி கெட்டவன். காப்பாற்றிய உன்னையே கீழே தள்ளிவிட்டான். அவனுக்கு தர்மம் பார்க்காதே! அவனைத் தள்ளிவிடு! என்றது.
    ஒருவன் தன் ஒழுக்கத்திலிருந்து மாறி செயல்பட்டன் என்பதற்காக நான் என் தர்மத்தை கைவிடமாட்டேன்! என்றது. புலி தன்னுடைய சூழ்ச்சிகள் பலிக்காததால் ஏமாற்றம் அடைந்தது.
    துன்பம் இழைத்தவனுக்கு துன்பம் கொடுத்து பழி வாங்குவது நல்ல எண்ணம் இல்லா ஒருவனின் செயல். பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும் செயல்படாமல் இருத்தலே ஒருவனுக்குச் சிறப்பு.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27077473
All
27077473
Your IP: 18.119.107.161
2024-04-25 15:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg