gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மனதின் சுமை!

Written by

மனதின் சுமை!
வாழ்வின் பிரச்சனைகளில் சிக்குண்டு அவதிப்பட்ட செல்வந்தர் ஒருவர் ஞானி ஒருவரைச் சந்தித்து தன் துயர் பற்றிக் கூறினார். ஞானி அவரிடம் ஓர் பூனையை வளர்க்கச் சொன்னார். தன் துயரங்களுக்கு பூனை வளர்த்தல் எப்படி தீர்வாகும் என்று நினைத்தாலும் ஞானியின் பேச்சைத் தட்டமுடியாமல் ஒரு பூனையை வளர்த்தார்.
பூனை அவர் இல்லத்தில் சுற்றி வர அதை வேடிக்கைப் பார்த்தார். சில நாட்களில் வீட்டைச் சுற்றி உலாவிய எலிகளையெல்லாம் பூனை பிடித்து அதன் உணவாக்கிக்கொண்டது. எலிகளை வேட்டையாடிய பூனையின் செயல் அவருக்கு சந்தோஷம் அளித்தது.
எலிகள் எல்லாம் வேட்டையாடியபின் ஒருநாள் பூனை அவர் வீட்டில் செல்லமாக வளர்த்த கிளியை பதம் பார்த்தது. கோபம், ஆத்திரம், வருத்தம் எல்லாம் ஏற்பட பூனையை விரட்டிவிடலாமா என நினைத்தவருக்கு ஒருமாதம் கழித்து ஞானி வரச்சொன்னதற்கு இன்னும் சில நாட்களே இருந்ததால் பூனையை விரட்டும் எண்ணத்தைக் கைவிட்டார்.
அதற்குள் பூனை வெளியிடங்களில் சுற்றி கிடைத்ததைக் கடித்து வந்தது. அது என்னவோ செய்துவிட்டுப் போகிறது. எங்கோ என்னவோ செய்வது பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என நினைத்தார்.
பூனை வளர்க்க ஆரம்பித்து இன்றுடன் ஒருமாதம் ஆகிறது. நம் துயரங்கள் ஏதும் தீர்ந்தபாடில்லை. ஆனால் முதலில் பூனை எலிகளை வேட்டையாடும்போது மகிழ்வாக இருந்தது. அதுவே கிளியை வேட்டையாடியபோது வருத்தமுற்றது. வெளியில் எதையோ வேட்டையாடியபோது மனதில் ஒன்றும் தோன்றவில்லை என்பதை நினைத்தார்.
எலிகள் நமக்கு சொந்தமில்லாதவை. அவைகள் அழிந்தபோது மகிழ்வு தோன்றியது. கிளி சொந்தமானது அழிந்தபோது வருத்தம் தோன்றியது. சம்பந்தமில்லா ஒன்று அழியும்போது ஒன்றுமே தோன்றவில்லை. எதை நம்முடையது என நினைக்கின்றோமோ அதெல்லாம் மனதை பாதிக்கின்றது, நமக்கு சொந்தமில்லாதது மனதை பாதிப்பதில்லை, என்ற சிந்தனை தோன்றவே அவரது மனதில் இருந்த துயரங்கள் தீர்ந்து விட்டதை உணர்ந்தார். ஞானிக்கு நன்றி தெரிவித்தார்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26949163
All
26949163
Your IP: 34.206.64.143
2024-03-29 16:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg