Print this page
செவ்வாய்க்கிழமை, 27 February 2018 20:50

சிவ பஞ்சாட்சர துதி

Written by
Rate this item
(1 Vote)

ஓம் நமசிவயா!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

சிவ பஞ்சாட்சர துதி!

நாகேந்த்ர ஹாரய விலோசனாய
பஸ்மாங் கராகய மஹேஸ்வராய
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை காராய நமசிவய!

ந்தாகினி ஸலீல சந்தன சர்ச்சிதாய
நந்பீஸ்வ ரபு மதநாத மஹேஸ்வராய
,அந்தார முக்ய பஹூ புஷ்ப ஸுபூஜிதாய
தஸ்மே காரமஹிதாய நமசிவய!

சிவய கௌரி வதனாப்ஜ ப்ருந்த
ஸுர்யாய தக்ஷாத்வர நாசகாய
ஸ்ரீ நீலக கண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சி காராய நமசிவய!

சிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
முலிந்த்ர தேவார்ச்சித சேகராய
சந்த்ரார்க வைஸ்வா நரலோசனாய
தஸ்மை காராய நமசிவய!

க்ஷ ஸ்வ ரூபாய ஜடாதராய
பினாக ஹஸ்யா ஸனாதனாய
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை காரய நமசிவய!

#####

Read 9194 times Last modified on வியாழக்கிழமை, 03 August 2023 10:22
Login to post comments