gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மகான்களை மகான்களே புரிவர்!

Written by

    ஓர் நாள் மாலைப்பொழுதில் மன்னர் வீரசிவாஜி கோதாவரி நதிக்கரையில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது இலைகள் வரிசையாக நீரில் மிதந்து வருவதைப் பார்த்தார். அந்த இலைகளில் ஸ்ரீராமரைப் பற்றிய பாடல்கள் இருக்க அதைப் படித்து ஆனந்தமடைந்தார். அவைகளை எழுதியவரை அறிய, நதி ஓரமாக நடந்து, அங்கே ஓர் துறவி இருக்கக் கண்டு வணங்கினார்.
     சிவாஜியை பெயர் சொல்லி அழைத்த துறவி, மன்னரை உணவு அருந்தி செல்ல அழைத்தார். சிவாஜி, சுவாமி என்னோடு என்னுடைய சேவகர்கள் நிறையபேர் வந்துள்ளனர், அனைவரும் உணவு உட்கொள்ள வசதி இருக்காது, எனவே வேறு இடத்தில் உணவு உண்கிறோம் என்றார். அதற்கு துறவி, மன்னர் என்றால், கூட நிறைய பேர் இருப்பார்கள் என்பதை அறியாதவனா இந்த துறவி எனக்கூறி, உங்கள் அனைவருக்கும் உனவு தயார் எனச்சொன்னார். அனைவருக்கும் உணவு எப்படி ஒரு துறவியால் குறுகிய காலத்தில் தயார் செய்ய முடியும் என்ற ஆச்சரியத்தில் கேட்க, நீ செல்லும் வழியில் இன்னொறு துறவியை சந்திப்பாய், உனது சந்தேகத்தை அவர் தீர்த்து வைப்பார் என்றார்.
     திரும்பும் வழியில் சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் வழியில் ஒரு துறவி குடில் அமைத்து தங்கியிருப்பதைப் பார்த்தார். அவரை தரிசித்துச் செல்லலாம் என சிவாஜி அந்தகுடிலுக்குள் சென்றார். அந்த துறவி வாருங்கள் சிவாஜி என பெயரைச் சொல்லி அழைக்க மிகுந்த ஆச்சரியம் அடைந்தார். அந்த துறவியும் வெகுதூரம் வந்த களைப்பில் இருக்கின்றீர்கள், நீங்களும் உங்களது பரிவாரங்களும் உனவு அருந்திச் செல்ல வேண்டும் எனச்சொன்னார். அருகில் இருந்த பாத்திரத்தை எடுத்து அதிலிருந்த கோதுமை மாவை பிரசாதம் போல் அனைவருக்கும் அளித்தார். அனைவருக்கும் விருந்து உண்ட நிறைவு ஏற்பட்டது. வியந்த சிவாஜி இதுபற்றி கேட்டபோது கோதாவரிக் கரையில் நீ பார்த்த துறவியிடமே கேள் என்றார்.
மகான்களின் செயல்களை மகான்களாலேயே புரிந்து கொள்ளமுடியும்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27092456
All
27092456
Your IP: 3.140.242.165
2024-04-27 06:51

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg