ஓம்நமசிவய!
பெருச்சாளியூரும் பிரானே போற்றி!
நரிச்செயலார் பால் நண்ணாய் போற்றி!
செந்தாமரைத்தாள் தேவா போற்றி!
நந்தா மணியே நாயக போற்றி!
இருள்சேர் இருவினை எறிவாய் போற்றி!
கரிமுகத்தெந்தாய் காப்போய் போற்றி!
######
வித்யை மந்திரம்!
வாழ்க்கை மிகவும் சந்தோஷமானதாக, நிம்மதியானதாக,
எல்ல வளங்களும் நிறைந்ததாக பதினாறு பேறுகளும் பெற்று
வாழ அம்பிகையின் பரிபூரண ஆசி வேண்டும்.
உலகியல் நன்மைக்காக அம்பிகை பத்து உருவங்களில் தோன்றி
அவைகள் பத்து வித்யைகள் என்றும் அவ்வடிவங்களை
வழிபடுவதால் ஏற்படும் நற்பயன்களையும் கூறியுள்ளாள்.
அத்திருவுருவங்கள் தாரா, திரிபுரபைரவி, சின்ன மஸ்தா,
தூமாவதி, பகாளாமுகி, கமலாத்மிகா, புவனேஸ்வரி,
மாதங்கி, காளி, திரிபுரசுந்தரி எனப்படும்.
விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களுக்கும்
இந்த பத்து வித்யைகளே சக்தியாக உதவியுள்ளன.
தாராதேவி நாமாக்கள் 30 ஐயும் உச்சாடனத்தில் தவறு இல்லாமல்
ஆசாரத்துடன், பயபக்தியுடன் உச்சரித்து வந்தால்
ஆற்றல்கள் பல வந்தடையும்.
ஓம் அனகாயை நம:
ஓம் ஆனந்தாயை நம:
ஓம் காலரூபாயை நம:
ஓம் காளிகாக்யாயை நம:
ஓம் கோர ரூபாயை நம:
ஓம் தரணி ரூபாயை நம:
ஓம் தரளாயை நம:
ஓம் தாராயை நம:
ஓம் தத்வஞான பராயை நம:
ஓம் தத்வஞான ப்ரதாயை நம:
ஓம் தாரணியை நம:
ஓம் தமோ ரூபாயை நம:
ஓம் த்ரிரூபாயை நம:
ஓம் பராயை நம:
ஓம் பயானகாயை நம:
ஓம் ப்ரஹ்மாணியை நம:
ஓம் பத்ரகாளியை நம:
ஓம் மகாசாத்வியை நம:
ஓம் மகாமாயாயை நம:
ஓம் மகாலயாயை நம:
ஓம் ரமணீயாயை நம:
ஓம் ரஜோ ரூபாயை நம:
ஓம் ரக்தாங்கியை நம:
ஓம் ரக்தவஸ்தராயை நம:
ஓம் ரக்தமாலா ப்ரோவிநாயை நம:
ஓம் ஸதவிரூபாயை நம:
ஓம் ஸர்வ ஸஜ்ஜன பாலிகாயை நம:
ஓம் சித்தி லக்ஷ்மீயை நம:
ஓம் ஜகத்வித்வம்ஸகாரிகாயை நம:
ஓம் ஜகத்வ்ருஷ்டி கரியை நம:
#####