gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

Displaying items by tag: நிராகரிப்பின்கொடுமை

திங்கட்கிழமை, 06 June 2016 16:21

நிராகரிப்பின் கொடுமை!

நிராகரிப்பின் கொடுமை!


போர் முனையிலிருந்து திரும்பிய மகனிடமிருந்து பல நாட்களுக்குப்பின் போன் வர ஆவலுடன் பேச ஆரம்பித்தனர் பெற்றோர்கள். அவன் குரலைக் கேட்டதும் நெகிழ்ந்து போயினர். அவன் சொன்னான், ‘அம்மா நான் சீக்கிரம் வீடு திரும்பி விடுவேன். என் நண்பன் ஒருவன் போர் முனையில் கை கால்களை இழந்துவிட்டான். அவனுக்கு நம்மைத் தவிர யாருமில்லை. எனவே அவனை நம்முடன் வைத்துக்கொள்ள நான் அவனை கூட்டிவரட்டுமா என ஆலோசித்தான்.
அப்பா சொன்னார், கேட்க மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவனை எப்படி நம்முடன் வைத்துக் கொள்வது. உனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும். எனவே அவன் வாழ்வதற்கு ஓர் நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்து விடலாம் என்றார். அவனை நம்முடன் வைத்துக் கொண்டால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றான் மகன். தந்தை கோபமுற்றார். அவனுக்கு உதவி செய்வதாக நினைத்து நம்மையெல்லாம் தியாகம் செய்யச் சொல்கின்றாயா! அவனது வாழ்க்கையை அவனே பார்த்துக் கொள்வான். நீ அவனை விட்டு விட்டு உடனே வா என்றார்.
உடன் தொலை தொடர்பை துண்டித்தவன் பிறகு பேசவேயில்லை. சிறிது நாட்கள் கழித்து அந்நகர் காவல் அதிகாரியிடமிருந்து ஒரு தகவல் வந்தது. உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று கேள்விப்பட்ட பெற்றோர் மிகவும் பதைபதைத்து மகனிருக்கும் ஊருக்கு விரைந்தனர். நேரில் சென்று பார்த்தபோது அவர்கள் மிகவும் அதிர்ச்சியாயினர். அவர்களது மகனுக்கு ஒரு காலும் கையுமில்லை. போரில் நண்பன் இழந்ததாக கூறியது தன்னைத்தான் எனப்புரிந்து கொண்டனர். ஊனமுற்றவரை தன் பெற்றோரே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மனமுறிவு ஏற்பட்டு விட்டது. நிராகரித்தல் எவ்வளவு கொடுமையானதாக மாறியது! என்பதை உணர்ந்து நீங்கள் அவ்வாறு நிராகரிப்பு செய்யாதீர்கள்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27096301
All
27096301
Your IP: 18.191.234.191
2024-04-27 15:14

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg