ஓம் நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
$#$#$#$#$#
ஞா,ஞீ,டா- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
ஞானகிரீசுவரர் |
ஞானமலை |
ஞானபண்டிதசுவாமி |
ஞானமலை |
ஞானபரமேஸ்வரர் |
நாலூர்மாயனம் |
ஞானபுரீஸ்வரர் |
திருஇடைச்சுரம்#, மன்னம்பந்தல் |
ஞானலிங்கம் |
நாகப்பட்டிணம் |
ஞானேஸ்வர்மௌலி,ஸ்ரீசித்தேஸ்வர் |
ஆலன்ந்தி-பூனா |
ஞீலிவனநாதர் |
திருபைஞ்சிலி# |
ஞீலிவனேஸ்வரர் |
திருப்பைஞ்சலி# |
டாகேஸ்வரர் |
டாக்கா |