gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
சனிக்கிழமை, 20 June 2020 12:43

அசற்குரு நெறி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் ஏங்கா துயிர்க்கருள்
இயற்கை எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய்
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் அருவே உருவே
அருவுருவே பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி!

#####

அசற்குரு நெறி!

2044. சிவசிந்தனை இல்லாத மூடனும் உண்மைப் பொருளை ஆராயதவனும் சிக்கல் இல்லாமல் வேத நெறியைக் காணாதவனும் அடக்கம் இல்லாதவனும் மற்றவரைப் பழிப்பவனும் ஆன்ம பேதம் உடையவனும் சன்மார்க்கத்தை உபதேசிக்கும் நெறியற்றவர் ஆவர்.

2045. மந்திரம் தந்திரம் யோகம் ஞானமுடன் பாசம் முத்தி என்பவனவற்றைக் கண்டு உணர்ந்திருப்பவரை உள்ளத்தால் நினைத்தும் உண்மை ஞானம் பெற வேண்டுவன செய்யாமல் வயிற்றுப் பாட்டுக்காக் குருடராய் திரியும் குருமார்கள் அசற்குரு ஆவர்.

2046. பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை அறியாதவன் அறிவற்ற செயலைக் செய்பவன் காமம் முதலிய ஆறு பகைகளை நீங்கப் பெறாத கீழ் மகன் பாவிகளுக்கு மெய்யை உணர்த்தாது பொய்யை உணர்த்துபவன் ஆகிய இத்தன்மையை உடையவன் சிறந்த குரு ஆகமாட்ட்டார். அவன் அசற்குரு ஆவான்.

2047. உலகத்து வாழ்வைப் பற்றிய எண்னங்களை நீக்காமல் மந்திரத்தை உபதேசம் செய்தால் சிவசிந்தனை சிறந்து வெளிப்படாது சுருங்கி விடும். சிவத் தியானமும் உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரணானதால் தீமை விளையும். இத்தகைய குருமார்கள் வாழ்கின்ற நாட்டுக்கும் மன்னனுக்கும் தீமை யுண்டாகும் என்று முன்பே சிவபெருமான் மொழிந்துள்ளார்’

2048. கண்பார்வை அற்றவர்க்கு கோலைத் தந்து வழி காட்டிச் செல்லும் கண்பார்வை அற்றவர் வழியல்லாத வழியில் போய்ப் பழைய குழியில் விழுவர். அதன்பின்பு அவரைப் பின்பற்றி வந்த குருடரும் அந்தக் குழியிலே விழுவர். அதைப்போல் ஞானத்தை உணராத மாணவரும் அசற்குருவுடன்கூடி முன்பின் இல்லாமல் ஒரு சேர அஞ்ஞானத்தில் விழுவர்.

#####

Read 1599 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27087929
All
27087929
Your IP: 3.142.174.55
2024-04-26 20:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg