ஓம்நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
######
தாந்திர மந்திரங்கள்!
(மஹா கணபதி, கணபதி, உடல் கட்டுதல்,
காலனில்லை! கல்தேகம்-பிராணாயாமம் செய்ய,
சக்தி, பைரவர், சரஸ்வதி, வீரபத்ரகாளி,
சிவ அடைப்பு- திறப்பு, மந்திர பீஜாக்ஷரங்கள்
நாக பாம்பு தீண்டாதிருக்க, வித்யை- தாராதேவி)
######
முறையான தீட்சை, சரியான பயிற்சி பெறாமல்
நானும் செய்கிறேன், சொல்கின்றேன் என இந்த
தாந்திரத்தின் வித்தை
பகுதியில் உள்ள மந்திரங்களை உபயோகித்தல்
மிக மிகத் தவறாகும். மீறி செயல்பட்டு மந்திரங்களை
முறையின்றி உபயோகிப்பதன் பலனை அனுபவிக்கும்போது
யாரும் உதவ முடியா நிலையில் இருப்பீர்கள். அது கர்ம வினைகளின்
தொகுப்பாக மாறி ஜன்ம ஜன்மங்களுக்குத் தொடரும்!
சிரத்தையான கவனம் தேவை!
#####
1.மஹா கணபதி மந்திரம்!
2.கணபதி மந்திரம்!
3. உடல் கட்டுதல்!
4. காலனில்லை! கல்தேகம்! பிராணாயாமம் செய்ய!
5. சக்தி மந்திரம்!
6. பைரவர் மந்திரம்!
7. சரஸ்வதி மந்திரம்!
8. வீரபத்ரகாளி மந்திரம்!
9. சிவ அடைப்பு, திறப்பு மந்திரம்!
10.“மந்திர பீஜாக்ஷரங்கள்”
11. நாக பாம்பு தீண்டாதிருக்க மந்திரம்!
12. வித்யை- தாராதேவி மந்திரங்கள்
######