வீதி உலா வரும் மன்னரை அனைவரும் வணங்கினர். சந்தன மர வியாபாரியும் வணங்கினான். ஆனால் மன்னனுக்கு வியாபாரி வணங்கும் போது திடுக் என்ற உணர்வும் எரிச்சலும் ஏற்பட்டது. நீதிமான் அரசர், காரணமின்றி யாரையும் கோபிக்கக் கூடாது என நினைத்து பின்னர் அமைச்சரிடம் இது பற்றிக் கூறினார். நாளை சரியாகிவிடும் என்ற அமைச்சரின் கூற்றுப்படி அடுத்தநாள் சந்தன வியாபாரி கொலுமண்டபத்தில் அரசனை வணங்கினான். அரசனுக்கு இப்போது கோபம் வரவில்லை. புன்முறுவல் வந்தது. இது எப்படி என அமைச்சரைக் கேட்க அவர் மன்னா, வியாபாரி நிறைய சந்தன மரங்களை வாங்கி வைத்துள்ளான். விற்பனை ஏதுமில்லை. மன்னர் இறந்தாலாவது அவரை எரிப்பதற்கு நிறைய மரங்களை வாங்குவர். ஆனால் மன்னர் திடகாத்திரமாய் இருக்கிறாரே என வருந்திக் கொண்டு வணங்கியிருக்கின்றான். அன்று நீங்கள் எரிச்சல் அடைந்தீர். அவனிடமிருந்த மரங்களை அரசர் பிறந்தநாளுக்கு யாகத்திற்கு என வாங்கிவிட்டேன். இனி ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் இது போன்று வியாபாரம் ஆகும் என நினைத்து நீங்கள் பல்லாண்டு வாழ்க என இன்று வாழ்த்தியது உங்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. நம்மை பற்றிய பிறரது நல்லெண்ணெங்கள் நமக்கு மகிழ்வையையும், தீயஎண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும். அந்தளவுக்கு எண்ணங்கள் மனதை பாதிக்கின்றன என்றார். நீங்களும் நல்ல எண்ணங்களோடு செயல்படுங்கள்!
குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.