gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வியாழக்கிழமை, 07 September 2017 19:35

கல்யாணசுந்தரர்-மணவழகர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

லம்போதர கணபதியேபோற்றி!
வல்லபை விநாயகா போற்றி!
வரசக்தி விநாயகா போற்றி!
வன்னி விநாயகா போற்றி!


கல்யாணசுந்தரர்-மணவழகர்!

 

ஞானமே வடிவாக விளங்கும் இறைவியைச் சத்தியமே வடிவான இறைவன் கூடுவதையே- சத்ய ஞான இனைப்பே இறைவன் திருமணம். எங்கு சத்தியமும் ஞானமும் இனைகிறதோ அங்கு ஆனந்தம் கிட்டும். அருள் சத்தியோடு உலகம் இன்புற்றிருக்க ஞானசிவன் கொண்ட இனைப்பின் ஆனந்த வடிவம் கல்யாணசுந்தரர். திருமணத்தடை விலக அருள்.
இறைவனும் உமாதேவியும் கிழக்கு நோக்கி இருப்பர். கன்னிகாதானம் செய்துதர சகோதரன் திருமால் தன் இரு மனைவியருடன் எழுந்தருளியிருப்பர். மணமக்கள் அழகுக்கு அழகு செய்தாற்போல் அலங்கரிக்கப்பட்டிருப்பர். திருமால் தங்க கலசத்தில் நீருடன் தாரைவார்த்துக் கொடுக்க காத்திருப்பர். உமாதேவியர்க்கு இருபுறமும் சேடியர்களாக திருமகளும் மணமகளும் நிற்க நான்முகன் திருமணவேள்வி செய்வார். சுற்றிலும் அட்ட வித்தியேசுவரர், எண்திசைக் காவலர், சித்தர்கள், யட்சர்கள், முனிவர்கள், கந்தருவர், சப்தமாதர் மற்றும் உள்ள தேவருலகினர் மகிழ்ச்சியுடன் காத்திருப்பர். சிவபெருமான் தனது வலக்கரம் நீட்டி உமையின் திருக்கரம் பற்ற ஆயத்தமாக நிற்பர். அவரது இடக்கரம் வரத முத்திரை கொண்டிருக்கும். பின் கரங்களில் மானும் மழுவும் விளங்கும். தலையில் சடாமகுடமும், பிறைசூடி, மாலை, கேயூரம், பூனூல், பாம்புகுண்டலம் அணிந்து அழகுடன் இருப்பர். பாம்பு தட்சனை அரையிலும் புட்கரனை மாலையாகவும் அணிந்திருப்பார். அன்னை தனது வலக்கரத்தை நீட்டி பெருமானுடைய கரம் பற்ற ஆயத்தமாக இருப்பார். இடக்கரம் நீலோற்பல மலரை ஏந்தியிருக்கும்.
இல்லறமாகிய நல்லறத்தை மானிடர்களுக்கு உணர்த்த தத்துவப் பொருளாய் மணவழகராகத் திருமேனி கொண்டு பல்வேறு திருத்தலங்களில் அருள் புரிந்தவர் சிவபெருமான். காட்சி:கள்ளழகர் நீர் வார்க்க சுந்தரர் மீனாட்சி கலியாணம்- மதுரை, காந்திமதி அம்மையார் திருமணம்-திருநெல்வேலி, அல்லியங்கோதை திருமணம்-திருவாரூர், யாழைப்பழித்த இன்மொழியாள் திருமணம்- திருமறைக்காடு, அறம்வளர்த்த நாயகி திருமணம்-திருவையாறு, பெருநலமுலையம்மை திருமணம்-திருவிடை மருதூர், காமாட்சி திருமணம்-காஞ்சி, மங்களநாயகி திருமணம்- குடந்தை ஆகியன சிறப்புடையவை.

#####

Read 6278 times Last modified on செவ்வாய்க்கிழமை, 14 November 2017 20:32
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27097079
All
27097079
Your IP: 3.145.60.149
2024-04-27 16:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg