ஊர்:தாமோதர்குண்ட்,மாஸ்டாங்மாவட்டம்
மூலவர்:லுகாரதேவி,கண்டகீஸ்வரி,நாராயினி,கண்டகிசண்டி,காளிகண்டகி-8கரங்கள்பச்சைநிறம்-புலிவாகனம்,
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:பைரவர்-சக்ரபாணி
தி.நே
சக்திபீடங்கள்-51/9வது. தேவியின் வலதுகன்னம் விழுந்த இடம். இங்கிருந்துதான் கண்டகி நதி உற்பத்தியாகிறது. கண்டகி தன் தாசி குல தொழிலில் தன்னை நாடி வருபவர்களுக்கு விடியும்வரை மணம் புரிந்த பதியாக பாவித்து உபசரித்து வந்தாள். ஒரு நாள் வந்த தொழுநோயாளியை தாய் தடுத்தும் உபசரித்து உறங்க காலை அவன் இறந்து கிடக்க கண்டகி உடன்கட்டையேற முயற்சிக்கும்போது உடல் மறைந்து அவளின் பதிவிரதாநெறியை போற்றி ஸ்ரீநாராயணன் காட்சி. கண்டகி நதியாக அருகிலேயே இருக்க அருள்.