ஊர்:குருஷேத்திரம்#தர்மசேத்திரம்,உத்திரவேதி
இறைவன்:லஷ்மிநாராயனர்
இறைவி:
தீர்-பிரம்மசரோவர்,சன்னித்சரோவர்,சரஸ்வதி,பான்கங்கா,பல்கி
தி.நே-
ஊர்:
# 07-11-2004- குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
விஸ்வரூபதரிசனம்- அர்ச்சுனன், கர்ணனுக்கு கிடைத்த தலம். அர்ச்சுணனுக்கு கிருஷ்ணன் கீதா உபதேசம். பீஷ்மர் விஷ்னுசகஸ்வரநாமம் உதித்த தலம். இங்கு ஜலம், தலம், ஆகாயம்-3 இடத்தில் எங்கு இறந்தாலும் மோட்சம். அசுவமேத, ராஜசூயயாகம் செய்த பலன். பிரம்மனின் சரோவர்-3860'நீ x 1860'அ, இங்கு மரணம் ஏற்படுவதில்லை. அருகில் பிர்லாமந்திர்.போரின்போது பறவை குஞ்சுகளை காப்பாற்ற அறுந்து விழுந்த கஜகண்டா மணி.
தன்னை போரில் வெல்பவர்களுக்கு தன் மகள் மூவரை மணம் முடிப்பதாக கூற யாரும் அவனை வெல்ல வில்லை. அவன் மகள்களும் கன்னியராக இருக்க கவலை கொண்டவன் தவம் செய்ய தேவர்கள் பல்கி ரிஷிக்கு சக்தியளித்து அனுப்ப அவர் கயாசூரனினை வென்று மகள்கள் மூவரை மணந்த பல்கிரிஷிக்கு கல்யாணச்சீராக "கயாவில் நீராடும் பக்தர்களுக்கு கிடைக்கும் புண்ணியபலன்கள் அனைத்தும், குருசேத்திரம் பல்கி தீர்த்ததில் சோம அமாவாசை அன்று நீராடுபவர்களுக்கு கிடைக்க தாரை வார்த்தான்."
சிவப்பு நிற மார்பிள் கற்களால் கட்டப்பட்டது சன்னித் சரோவர். அமாவாசையன்று அனைத்து தீர்த்தங்களும் இங்கு சங்கமம் ஆவதால் பக்தர்கள் சிரார்த்தம், தர்ப்பணம் செய்கின்றனர். இதன் ஒரு கரையில் திகம்பரேசுவரர் ஆலயம். மறுகரையில் லக்ஷ்மி நாராயணர் ஆலயம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)