ஊர்:காங்ராகோட்டை
இறைவன்:இந்திரேஸ்வர்
இறைவி:அம்பிகாதேவி
பிறசன்னதிகள்: பைரவர். வஜ்ரேஸ்வரி தனிக்கோவில்
தி.நே-
11-ம் நூற்றாண்டில் சந்திரராவ் மன்னரால் கட்டப்பட்ட கோவில். ஊருக்கு தீங்கு ஏற்பட்டால் பைரவரின் கண்களில் நீர். வஜ்ரேஸ்வரி சதி தேவின் அம்சம். ராட்சதர்களை அழிக்கப் போரிட்ட அம்பாளின் உடலின் காயங்களுக்கு மருந்துகள் தடவி காயங்களை ஆற்றியதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தியன்று வழிபாடு.- 50 கிலோ நெய்யை 100முறை கழுவி அது வெண்ணெய்போல் ஆனதும் உலர்ந்த பழங்களை அதனுடன் கலந்து அலங்காரம்- ஒருவாரம் கழித்து அதுவே பிரசாதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)