ஊர்: கோவிந்தனஹள்ளி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்(ஸ்ரீஅகோயீஸ்வரர், ஸ்ரீவாமதீஸ்வரர், ஸ்ரீசத்யோஜாதேஸ்வரர், ஸ்ரீதத்புருஷேச்வரர், ஸ்ரீஈசாநேச்வரர்)
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீமுருகன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீவீரபத்ரர், ஸ்ரீ உமாமகேஸ்வரர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
பஞ்சகூட அமைப்பிலான 1237-ம் ஆண்டு கட்டப்பட்ட கோவில்.
தலவரலாறு: பார்வதி தவம் செய்ய சென்றிருந்தபோது அவர் உருக்கொண்ட அசுரனை கயிலாயத்திற்குள்ளே அனுமதித்த நந்திதேவரை நரியாக மாற சாபமிட்டார் பார்வதி. விவஸ்தா, வேத்ரவதி நதிகள் சஙக்மிக்கும் இந்த இடத்தில் நரியாகப் பிறந்த நந்தி சிவலிங்கம் நிறுவி பன்னிரண்டு ஆண்டுகள் பூஜித்து விண்ணுலகம் சென்றார்.
விஷ்ணுவின் இருபத்துநான்கு உருவங்கள் கலைநயத்துடன் வடிக்கப் பட்டுள்ளன.
வரை படம்: விரிவாக்கு(enlarge)