ஊர்: நுக்கேஹள்ளி
மூலவர்: ஸ்ரீலட்சுமிநரசிம்மர் (இடதுபுறம்)- வலதுபுறத்தில் ஸ்ரீவேணுகோபாலர்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகேசவபெருமாள்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சுற்றுச் சுவற்றில் சிற்பங்கள் சிறப்பு. கண்ணன் வெண்னெய் திருடுதல், மண்ணை தின்று யசோதை கண்ணனைக் கயிரால் கட்டுதல் சிறபங்கள் சிறப்பு. அவதாரக் காட்சிகள் சிறப்பு.
தலவரலாறு: ருஷப முனிவரின் தவத்திற்கு காட்சி தந்து அவரின் விருப்ப்படி இங்கு தங்கு அருளுகின்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)