gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ரானெபென்னூர்-22,தவன்கெரே-37,பெங்களூரூ-295
தகவல்கள்:

ஊர்: சௌடய்யதானபுரா
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமுத்தேஸ்வரர்
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                            உ:
பிறசன்னதிகள்: ஐந்து சிவ லிங்கங்கள். ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீமகாகாளி, கிராம தேவதை ஸ்ரீஹொன்னம்மா.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000

சிறப்புகள்:

தலவரலாறு: கங்கமூலாவில் உற்பத்தியாகும் துங்கா நதியும், சம்சேவில் உற்பத்தியாகும் பத்ரா நதியும் ஷிமோகா மாவட்டத்தில் கூட்லி என்ற இடத்தில் சங்கமித்து துங்கபத்ரா என்று பயணிக்கும்போது ஓர் இடத்தில் தனது திசையை மாற்றி வடக்கு நோக்கி  பாய்வதால்- இந்த இடம் ஆன்மா முக்தி அடைவதன் உருவமாக பார்க்கப்படுவதால் முக்தி க்ஷேத்ரா என அழைக்கப் படுகிறது. சிவதேவர் சிவகிரி என்றழைக்கப்படும் ஸ்ரீ சைலத்திலிருந்து இங்குவந்து பழமையான சிவாலயம் ஒன்றை புணருத்தாரணம் செய்து வழிபட்டார். அந்த குறுநில மன்னரிடம்  ராஜகுருவாக இருந்தார். ராணியின் உதவியோடு பல சன்னதிகளை கட்டியுள்ளார். அவர் சமாதி கோவில் வாளாகத்தில்..  பசவண்னாவின் சீடர் சௌடய்யா என்ற வீர சைவர் சிவ தத்துவங்களை மக்களிடையே எளிய வசனங்களாக சொல்லி வந்தார். சிவதேவர் தன் காலத்தில் இப்பகுதியை சௌடய்யாவிற்கு  தானமாக வழங்கியதால் இப்பகுதி சௌடய்யதானபுரா என்று அழைக்கப்பட்டது. சௌடய்யாவின் சமாதியும் இங்குள்ளது.

ஒரே கல்லான கீர்த்தி ஸ்தம்பம் சிறப்பு.ஹொய்சாளர்களை வெற்றி கொண்ட யாத மன்னன்  வெற்றியைக் கொண்டாட எழுப்பிய தூண்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27084792
All
27084792
Your IP: 18.119.123.76
2024-04-26 13:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg