ஊர்: கடியாலி, கடேஹள்ளி
மூலவர்: ஸ்ரீமஹிஸமர்த்தினி-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநாகர் சன்னதி.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
1200 ஆண்டுகள் பழமை.
கடேஹள்ளி-கடைசி கிராமம்- எல்லையோர கிராமம் என்ற பொருளில் வழங்கி வந்த பெயர் மறுவி கடியாலி ஆனது.
தலவரலாறு: மன்னன் ராமபோஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- அனந்தேஸ்வரர் ,உடுப்பி. பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுல் ஒன்றுதான் கடியாலி மஹிஷமர்த்தினி கோவில். மற்றவை மகிஷமர்த்தினி-பையலூர் ஜயதுர்க்காபரமேஸ்வரி-கண்ணார்மாடி, துர்க்காபரமேஸ்வரி-புத்தூர்
பராசக்தியின் அவதாரங்கள் வண்ணச் சித்திரங்களாக சுவரில் சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)