ஊர்:காலடி,சசலம்.பூர்ணா/பெரியாற்றங்கரை
இறைவன்:உன்னிக்கன்னன்
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.நே-
தொலைபேசி: 0484 246 2321, 093888 62321
1300 ஆண்டுகள் பழமை. தினமும் ஆற்றில் குளித்து நீர் எடுத்து வந்து பூஜை செய்து வந்த சங்கரரின் தாய் கிழே விழுந்ததால் எழுந்து நாடமாடமுடியாமல் போன பிறகும் என்ன சொல்லியும் ஆற்றிற்கு செல்ல அடம்பிடிக்க தன் குலதெய்வமான கிருஷ்ணனை மனமுருக வேண்ட எழுந்த அசரீரியின்படி சங்கரர் தன் தாயிற்காக கால் அடி எடுத்து வைத்த இடம் தேடி நதிவர- காலடி. அதற்கு பிராயசித்தமாக சங்கரர் கிருஷ்ண பகவானுக்கு கோவில் கட்டினார். சாபமுற்ற கந்தர்வன் முதலையாக பூர்ணா நதியில் குளித்துக் கொண்டிருந்த சங்கரர் காலை கவ்வ தாய் சங்கரர் சந்நியாசியாக ஒப்புக்கொண்டதால்-முதலைகாலை விட்டது. கந்தர்வனுக்கு விமோசனம். சங்கருக்கு உபநயனம் முடிந்தபின் குருகுலவாசம் சென்றார். தினமும் பிச்சை பாத்திரம் ஏந்தி உணவைப் பெற்றார். அன்று துவாதசி. முதல் நாள் ஏகாதசி விரதம் இருந்து ஏழை அந்தணர் அயாசகன் என்பவரது வீட்டில் 'பவதி பிக்ஷாம் தேஹி' என்றழைக்க ஈகை செய்ய ஏதுமில்லா நிலையில் பாலகனை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாமல் தன்னிடமிருந்த நெல்லிக்கனி ஒன்றை கொடுக்க அந்தச் செயல் சங்கரின் கண்களைப் பனிக்கச் செய்தது. மகாலட்சுமியை நினைத்து துதித்து 19வது ஸ்லோகத்தை பாடி முடிக்கும்போது அந்த அந்தனர் வீட்டில் பொன்மாரி பொழிந்தது. 'கனகதாரா ஸ்தோத்திரம்'
வரை படம்: விரிவாக்கு(enlarge)