ஊர்: ஜுனி இந்தூர்
மூலவர்: சிந்தாமணிவிநாயகர்(சு)
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: அருகில் ரித்தி சித்தி. மகாவிஷ்ணு
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,17-2000
பராமரர்கள் கட்டிய கோவில். 1000 ஆண்டுகள் பழமை. முற்காலத்தில் நேரில் சென்று தங்கள் குறைகளை தெரிவித்துக் கொண்டிருந்த பக்தர்கள் வெளிநாடு சென்று திரும்ப முடியாத சூழ்நிலையில் அவர்களது குறைகளை விநாயகருக்கு கடிதம் மூலமாக எழுத அதை அர்ச்சகர்கள் விநாயகர் முன் படிப்பார்கள். காலப்பேக்கில் அது செல் போனுக்கு மாறிவிட்டது. சிந்தாமணி கோவிலின் பாண்டாக்கள்(அர்ச்சகர்கள்) அலைபேசியில் தொடர்பு வந்தால் அதை உடனே சிந்தாமணி விநாயகரின் காதில் வைக்கின்றார்கள். பக்தர்கள் தங்கள் குறைகளை சிந்தாமணி விநாயகரிடம் நேரிடையாக முறையிடுவதுபோன்ற திருப்தியுடன் தங்களது குறைகளைச் சொல்லி விடுகின்றனர். தங்களுக்கு தீர்வு கிடைத்ததும் அலைபேசியிலே தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து விட்டு சந்தர்ப்பம் கிடைகும்போது நேரில் சென்று வனங்குகின்றனர். வீட்டில் நட்க்கும் விசெடங்களுக்கு முதல் அழைப்பு இந்த விநாயகருக்குத்தான்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)