ஊர்:காஞ்சிமடம்,அலகாபாத்#திரிவேணிசங்கமம்
மூலவர்:காஞ்சிகாமாட்சி (முதல் தளம்)
இறைவன்:மகாசகஸ்வரலிங்கம்(மூன்றாம் தளம்)
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசௌபாக்யகணபதி, ஸ்ரீபாலாஜி நின்றகோலம்-6' (இரண்டாம் தளம்), ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீநடராஜர், ஸ்ரீகார்த்திகேயன், ஸ்ரீராமர்.
மரம்:
தீர்:
தி.நே-0700--2000
# 09-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)
130 அடி உயர மூன்று அடுக்கு கோவில்’
ஸ்ரீ சந்திர சேகரெந்திர சரஸ்வதி சுவாமிகள் 1932 நடை பயணமாக சென்று அலகாபத் திரிவேணி சங்கமத்தில் நீராடும்போது ஏற்பட்ட எண்ணம் 1962-ல் செயலாக்கம் கண்டு 1988-ல் குடமுழுக்கு செய்விக்கப்பட்டது. தற்போது2018-டிசம்பரில் குப்பாபிஷேகம்.
சிவலிங்கம் 8 டன் எடைகொண்டது. 1008 லிங்கங்களை உள்ளடக்கிய சஹஸ்வர லிங்கம்-மஹாபெரியவர் பூஜை செய்தது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)