ஊர்:திருஅயோத்தி.தி.தே-96.ராமஜென்மபூமி,சரயூநதிக்கரையில்
இறைவன்:ஸ்ரீராமன்,சக்ரவர்த்திதிருமகன், ரகுநாயகன்,அமர்ந்தகோலம்
இறைவி:சீத்தா
பிறசன்னதிகள்:
தீர்-சரயூநதி,பரமபதபுஷ்கரணி,சக்ர,அக்னி,குப்தகாட்,லட்சுமணகாட்.
வி-புஷ்கல
தி.நே-07-20
ராமர் பிறந்த தலம். முக்தி தரும் 7 தலங்களில் ஒன்று-1/7. ஸ்ப்தராமசேத்திரம்-1/7. இந்து-ராமர் பிறந்த இடம்-இராமஜென்மபூமி. ஜைனர்-தீர்த்தஸ்கார தலம். பௌத்தர்-சாகேத். முஸ்ஸிம்-புனித இடம். தங்குவதற்கு நாட்டுக்கோட்டை சத்திரம், சங்கரமடம். ஸ்ரீராமநவமி சிறப்பு. ஸ்வாயம்புவான் வைகுண்டத்திலிருந்த அயோத்தி பகுதியை பெருமாளிடம் பெற்று மனு மன்னன் மூலம் பூலோகத்தில் நிறுவினான், ராவண வத்திற்குபின் ராமர் 11000 ஆண்டுகள் ஆட்சி. ராமாவதாரம் முடியும் தருணம் லட்சுமண வடிவம் துறந்து ஆதிஷேசனாகி வைகுந்தம் செல்ல ராமர் சரயுவில் குளித்து மனித உருவம் துறந்து மகாவிஷ்னுவாகவும் பரதன், சக்ரமாகவும், சத்ருக்னன் சங்காவும் மாறி விண்ணுலகம் சென்றனர்-சரயூ நதியில் நீராடுவது மிகச்சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)