ஊர்: விண்ணமங்களம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர்- கிழக்கு பார்த்த சன்னதி
இறைவி: ஸ்ரீவேதநாயகி- தெற்குபார்த்த சன்னதி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0530-1330,1700-2030
விண்- ஆகாயம், மங்களம்-செவ்வாய்-விண்ணமங்களம்- செவ்வாய் கிரகத்திற்கு சிவபெருமான் செம்பொன் சோதியாக காட்சி கொடுத்து கிரகப் பதவியை அருளிய இடம்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபாடு- மேலும் காத்திருப்போர் ஆலயத்தின் முன் உள்ள வேம்பு அரசு மரத்தில் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சளைக் கட்டி கட்டிவிடுவது தோஷம் தீரும் நம்பிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)