ஊர்:ஆரணி.வெட்டுவாணம்.கமண்டலநதிக்கரை.புதுக்காமூர்
மூலவர்:
இறைவன் ஸ்ரீபுத்ரகாமேஷ்டீசுவரர்-5'உயரம்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி
தாயார்
உற்சவர்: ஸ்ரீசோமாஸ்கந்தர்
பிறசன்னதிகள்: தசரதமன்னன்
நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்-கமண்டலநதி
தி.நே-0700-1100,1630-1930
சிறப்புகள்:
தொலைபேசி:99947 84478.
சர்பத்தை கையில் ஏந்தியபடி துவரகபாலகர்கள். தசரதர் புத்ரகாமேஷ்டி யாகம் ரிஷ்யசிருங்க முனிவர் மூலம் நடத்தி நான்கு மக்களைப் பெற்றத் தலம். ஆண்டுதோறும் உலகநன்மைக்காக யாகம்.ஆனி-பௌர்ணமி-புத்திரகாமேஷ்டி யாகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)