ஊர்:கடயநல்லூர்.அர்ச்சுனபுரம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகடைகாலீசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீகரும்பால்மொழியம்மை. ஸ்ரீஇட்சுரசவாக்குவாகினி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
3நி.ராஜகோபுரம்.
வி-திரிதள.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
ஜயத்சேன மனனனுக்கு கண்பார்வை கிடைத்த தலம். இடையர்கள் கடைக்கால் எனும் பால் குடுவையை மண்ணில் வைத்துவிட்டு சென்றபோது அந்தப் பக்கம் வந்த முனிவர் அதை சிவலிங்கமாகப் பாவித்து பூஜை செய்து விட்டார். ஆயர்கள் கடைக்கால் லிங்கமானதை அரசனிடம் தெரிவிக்க பார்வை இளந்திருந்த மன்னன் லிங்கத்தை தடவி உணர்ந்த்போது பார்வை மீண்டது. அங்கு ஓர் கோவில் எழுப்பினான் மன்னன்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)