gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: கரூர்-அரவக்குறிச்சிசாலை-13+ஆறுரோடுபிரிவு-8.
படம்: Sri Kalyana Vigirtheeswarar temple_venjamankoodalur
தகவல்கள்:

ஊர்:வெஞ்சமாக்கூடல்#.தி.த-263+மு. வெஞ்சமாங்கூடலூர். குடகனாறு, சிற்றாறுகலக்குமிடம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகல்யாணவிகிர்தேஸ்வரர், ஸ்ரீவிகிர்தநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமதுரபாஷிணி, ஸ்ரீபண்ணேர் மெழியம்மை,ஸ்ரீவிகிர்த்தநாயகி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள்.ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.மயில்மீது,வள்ளி, தெய்வானையுடன் 
5நிலைராஜகோபுரம்,
தீர்-குடகணாறு.
தி.நே-0700-1200,1600-1930

சிறப்புகள்:

#23092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

வழி தெரியாமல் தவித்த சுந்தரரை கூட்டிவந்தார் இளைஞன் ஒருவன். வழியில் எப்படியாவது இந்தக் கோவில் பற்றி பாடுங்கள் உங்களுக்கு பொருள் பெற்றுத் தருவேன் எனக்கூறினான். சுந்தரர் இறைவனைத் தரிசித்து விட்டு அமைதியாக இருக்க பரிசு கொடுத்தால் உடன் பாடுவார் என எண்ணி தன் மகன்கள் இருவரையும் அங்கிருந்த கிழவியிடம் வைத்து பொன்கேட்க அவர் ஒரு பொன்பை கொடுக்க அந்த இளைஞன் சுந்தரரிடம் கொடுக்க சுந்தரர் பத்து பாடல்கள் பாடினார். ஆகா அற்புதம் எனக்கூறி கருவறையில் சென்று மறைந்தான் இளைஞனாக வந்த இறைவன். அனைவரும் மறைந்தனர். கிழவியாக வீற்றிருந்த உமையிடம் தம் பிள்ளைகளை ஈடுகாட்டி பொன் வாங்கி சுந்தரர் பாட்டிற்கு மகிழ்ந்து பரிசு அளித்தல். அம்பாள் தனி சன்னதி.

அரசன் வெஞ்சன் வழிபட்டது. அகலிகையின் அழகில் மயங்கி தேவேந்திரன் அடைந்த சாபம் தீர்ந்ததலம்.

அருணகிரி நாதரின் திருப்புகழ். ஆறுமுகன் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு. திருமண தடைகள் விலகும். தொலைந்த பெருள் கிடைக்கும்.

சுந்தரர்- பாடல் பெற்ற தலம்.

வெஞ்சமன்- வேட்டுவ மன்னன் திருப்பணி-அமராவதி, சிற்றாறுடன் கூடும் இடத்தில் உள்ளது- வெஞ்சமாக்கூடல். வாசனைப் பொருட்கள் வெஞ்சனப் பொருட்கள் ஆற்றின்வழி இறையின் காலைத்தொட்டு தடவிக் கூடிச் செல்வதால் -வெஞ்சமாங்கூடல்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-3

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27084672
All
27084672
Your IP: 18.117.70.132
2024-04-26 13:11

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg