ஊர்:கூளேகவுண்டன்புதூர்:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமொக்கணீசுவரர்(சு)
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீசிவசூரியன், ஸ்ரீமாணிக்கவாசர், ஸ்ரீஜலவிநாயகர்,
மரம்- கருநொச்சி
தீர்:
ஒருகாலபூஜை தி.நே- 1000-1200, பிரதோஷநாளில் மாலை1500-1900வரையும், அமாவாசைநாளில் காலை1000 முதல் மாலை 0300வரை
800 ஆண்டுகள் பழமை. மதுரையிலிருந்து வியாபாரநோக்கில் சிவபக்தரான வியாபாரியும் அவரது மைத்துணரும் மைசூருக்கு அவினாசி வழி குதிரையில் பயணம். இரவு நேரமானதால் இங்கு தங்கி காலையில் எழுந்து காலைக் கடன் முடித்து வழிபட சிவன் கோவிலைத்தேடினர், கோவில் இல்லாததால் வருத்தமுற்ற வியாபாரிக்கு தாங்கள் கொண்டுவந்த மெக்கணியைப் பார்க்க அது சிவ லிங்க வடிவில் இருக்க அதையே லிங்கமாகப் பாவித்து பூஜை செய்தார். பின்னர் உணவு அருந்தி புறப்படநினைத்து குதிரைக்கு கொள்ளுவைக்கும் மெக்கணியை எடுக்க முயன்றபோது அது இடம்பெயராமல் நிலத்திலேயே ஊன்றி லிங்கமாக நின்றது. விபரம் அறிந்து வந்த ம்ன்னன் வழிபட்டு கோவில் கட்டினான்..
வரை படம்: விரிவாக்கு(enlarge)