ஊர்: புவனகிரி-பெருமாத்தூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவேதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீ மீனாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவேதவிநாயகர், ஸ்ரீபைரவர்,ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,ஸ்ரீபழனி ஆண்டவர், ஸ்ரீஈசாலம்பாடி அம்மன்(துர்க்கை)
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0800-1100,1800-2030
புவனேஸ்வர் என்ற சோழ மன்னன் ஆண்டதால் புவனேஸ்வரபட்டஆணம் என்றழைக்கப்பட்டு புவனகிரி என்றானது.
ஹஸ்த நட்சத்திரன்று சிறப்பு பூஜை. ஹஸ்த நட்சத்திரக்காரகளுக்கு சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)