ஊர்:சித்தன்னவாசல்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமாத்ருபூதேசுவரர், ஸ்ரீதாயுமானவர்
இறைவி:ஸ்ரீசுகுந்தளாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபர்வதநாதர்-23வது தீர்த்தங்கரர், ஸ்ரீமகாவீரர்(கடைசி), உள்ளே ஸ்ரீசாந்திநாத், ஸ்ரீகுந்துநாத், ஸ்ரீஅரன்நாத்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-1900
#-26-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
7ம் நூற்றாண்டு கோவில். 1300 ஆண்டுகள் பழமையானது.
அன்னவாசல் மலையடிவாரம். அஜந்தா சித்திரங் களைபோல அழியாத சித்திரங்கள். அன்னப்பறவைகள்-2,மலரும் தமாரையின் எட்டு நிலைகள், பூ சித்திரம், அன்றில் பறவை, மகரமீன், காடு எருமை, யானை, துறவியும் பெண்ணும் பூ பரித்தல் வண்ண சித்திரங்கள்.
அறிவர் கோயில்-பிராமி எழுத்தில் கல்வெட்டுக்கள்- சமணத் துறவிகளின் பெயர்கள்- இந்தப் பகுதி ஏழடிப்பட்டம்- இவைகள் மலையுச்சியில் சமணர் படுக்கைகள்.
ஏழடிப்பட்டம் உள்ள மலைக்கு அடுத்து நாவல்மரங்கள் நிறைந்த பகுதியில் ஓர்சுனை-நாவல்சுனை-.அதில் லிங்கம் நீரில் மூழ்கியவாறு-குடவரைக் குகையில்-நீல்கண்டன்
வரை படம்: விரிவாக்கு(enlarge)