ஊர்:சோழவந்தான்.வைகையாற்றின்கரையில், அனந்தசாகரம், ஜனகையம்பதி
மூலவர்: ஸ்ரீஜனகமாரியம்மன்(சு)-அமர்ந்தநிலை-2'உயரம்.
இறைவன்:
இறைவி:
உற்சவர் பிறசன்னதிகள்: அம்மனுக்குபின்னால் ஸ்ரீரேனுகாதேவி. ஸ்ரீசந்தனமாரி
5நிலைராஜகோபுரம்
தீர்-மாரி.
மரம்-வேம்பு.
தி.நே-0600-12, 16-2000
தொலைபேசி: 984543 258987
1600ஆண்டுகள் பழமை. வைகாசி பெருவிழா. கணவரின் பூஜைக்கு நீர் கொண்டுவரும்போது வானில் சென்ற கந்தர்வனைப் பார்த்து ஆச்சரியப்பட்டதால் மண்குடம் உடைந்து நீர் கொண்டுவராத தாயின் தலையை தந்தையின் ஆனைப்படி வெட்டிய பரசுராமர் தந்தையிடம் தாயை உயிர்த்து தரவேண்ட அவர் கமண்டல நீரை மந்திரம் ஒதி கொடுக்க அவசரத்தில் உயிர்பிக்கும்போது தலையை வேறு உடம்புடன் சேர்த்ததால் உயிர்பெற்ற அரக்கியை அதன் ஆக்ரோஷம் அடங்க மாரியாக எழுந்தருளல்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)